அ “பிலா இலை ஆச்சிக்கு தலைமுழுக்க பேன், ஆனா பார்க்க விடுகுதில்லையண்ணே” என்று கோள்மூட்டிக் கொண்டிருந்தாள் மாலா. அப்பா சுருட்டின் அடிப்பக்கத்தை எச்சிலால் பதப்படுத்தியபடி “ஏனணை […]
Month: January 2026
நெடுங்கோடு அணங்குரைக்கும் கதைகள்
இரண்டு வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் உரையாற்ற சென்றிருந்தேன். மிகப்பெரும் இயற்கை ஊழியைச் சந்தித்து ஒட்டுமொத்த ஊரும் மீண்டு […]
பான் கீ மூனின் றுவாண்டா தொகுப்பை முன்வைத்து
மக்களின் வாழ்க்கைத் துயரங்களை சொல்லும் கதைகளை இதற்கு முன் படித்திருந்த போதும், படுகொலைகளுக்கு நடுவே மீண்டு வந்து அகரமுதல்வன் எழுதும் […]
மைமல்
நான் சிறுவனாகவிருந்த போது நடந்தது இது. அம்மாவுக்குத் திடீரெனக் கொடுங்காய்ச்சல் பிடித்தது. தரையிலிருந்து உடல் எழுந்துவிடுமாற்போல நடுக்கம். உடலைச் சாக்குப்பையால் […]
அம்மை – அப்பன் – அயோனிகன் – நன்றி
விஷ்ணுபுரம் இலக்கிய விருதினைப் பெற்ற எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் குறித்த ஆவணப்படத்தினை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ரமேஷ் […]
விஷ்ணுபுரம் விருது விழா – உரை
இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது பெற்ற எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களது படைப்பியக்கமும் அதன் பின்னணி குறித்தும் நான் […]
போதமும் காணாத போதம் – ஓர் கடிதம்
அன்புள்ள அகரமுதல்வன் அவர்களுக்கு! சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழா மூலமே தங்களை பற்றி அறிந்து கொண்டேன். இரா முருகனின் […]
மலர் சுடர்க
சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம் சேர் செல்விக்கு அரிது என்று […]