பொது தலைப்புகள்

அ.முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணம் – கடிதம்

அன்பின் அகரமுதல்வனுக்கு! நீங்கள் தொகுத்த “அ. முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணம்” சிறுகதைகள் அடங்கிய தொகுப்பினை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஊர்வலம் என்கிற சிறுகதை […]

கட்டுரைகள்

“அ.முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணம்” நூல் வெளியீடு

அ. முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணக் கதைகள்” என்ற நூலின் வெளியீடு இன்று நூல்வனம் அரங்கில் இடம்பெற்றது. எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் வெளியிட […]

கட்டுரைகள்

முருகு கவிதைகள் – மொழியே வழி  

அண்மையில் கொடுமணலிலுள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களைக் காண்பதற்குப் போயிருந்தேன். ஒரு பரந்த வெளிமுழுதும் மட்பாண்டங்களின் ஓடுகள் காணக்கிடைத்தன. நம் கால் […]

பொது தலைப்புகள்

மொழிபெயர்ப்பின் நிறம் – ஆர்.சிவகுமார் ஒருநாள் கருத்தரங்கு

இலக்கியத்தில் செயலாற்றுவது எளிதானதல்ல. மூச்சிரைக்க முன்சென்றபடியிருக்கும் தொடர் ஓட்டம் போல. தேடித் தேடி கண்டடையும் தீவிரத்தை நோன்பு போல கடைப்பிடிக்கும் […]

கட்டுரைகள்

இதோ ஒரு வெளிச்சம்

மதிப்பிற்குரிய எழுத்தாளர் வி. அமலன் ஸ்டேன்லி அவர்கள் எழுதிய “புத்தம்” நாவல் தமிழினி பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிருக்கிறது. சில தினங்களுக்கு […]

கட்டுரைகள்

உடன்மீன்

  யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றில் திருமுறைகளை பாடுவதற்கு இரண்டு ஓதுவார்கள் இருந்தனர். அதில் ஒருவருக்கு ராகம், தாளம் என்பதெல்லாம் இல்லை. திருப்புகழைக் […]

கவிதைகள்

பெருங்கனவின் அந்திமப் பாடல்

ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தின் கடல் அலைகளில் பிரளயத்தின் ரத்தம் மரித்தவர்களின் புதைகுழியில் துளிர்த்த சிறுசெடி பெருங்கனவு காற்றின் இதயத்துடிப்பில் ஊழிச்சூறையின் சாம்பல் […]

கவிதைகள்

அம்மை அப்பன் அயோனிகன் – லோகமாதேவி

மிக மிக அரிதாகவே கண்ணீர் விட்டு அழுகிறேன். அப்படியான உறுதிப்பாடோ முன்முடிவோ எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் துயர்களுக்கும் கஷ்டப்பாடுகளுக்கும் immune ஆகிவிட்டிருக்கிறேன். […]

Loading
Back To Top