Homeவாழ்விற்கு முன் கவிதைகள் வாழ்விற்கு முன் January 27, 2026January 29, 2026 ஏந்தி நிற்கும் திருவோட்டில் இதுவரை விழுந்த தர்மத்தை எண்ணுகிறார் யாசகர் எத்தனை எத்தனையோ கணக்குகளும் பிரித்தல்களும் கழியாத வாழ்விற்கு முன் படையலாகின்றன சில்லறைகள். Post Views: 30