01

நீலவானை

நெய்யும்

சிறகுகள்

யுகம்

யுகமாய்

கிளையிலிருந்து

எழுந்தவை

பறந்தவை.

 

02

காலம் எரிகிறது

கதைப்பாடலோடு

பூமியின் துயரை

எண்ணிக்கொண்டிருக்கிறது

வரலாறு.

 

03

 

சொற்சித்திரத்தின்

நிழலில்

எழும்

மனக்குகையில்

எதிரொலிக்கும்

வாக்குமூலம்

என் கதை.

 

 

Loading
Back To Top