முதுநிழல் விழுந்த முற்றத்தில்

மரமில்லை

பகல் வெறித்து நிற்க

சித்தம் உதிர்ந்து

அலையும்

சிறுபொழுது

அமர

கிளையற்ற

பறவை.

 

 

Loading
Back To Top