பொது தலைப்புகள்

திருவேட்கை – நூல் வெளியீடு

ஆகுதி ஒருங்கிணைக்கும் எழுத்தாளர் தெய்வீகனின் “திருவேட்கை” சிறுகதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. பல்வேறு இலக்கிய ஆளுமைகள், வாசகர்கள்  […]

பொது தலைப்புகள்

போதமும் காணாத போதம் – 16

பிந்திப்புலர்ந்த விடியலுக்கு முன்பாகவே மழை துமித்தது. உறக்கம் கலைந்து லாம்பைத் தீண்டினேன். ஆறு மணியாகியிருந்தது. அதிவேகமாய் வீட்டின் கதவைத் திறந்து […]

பொது தலைப்புகள்

காலச்சுவடு அய்யாச்சாமி

சிறந்த எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் நூல்களை வாங்குவதற்கு வாசர்கள் விரும்புகின்றனர். பரிந்துரைகளின் வழியாக மட்டுமே இலக்கியத்தை அடைய எண்ணுவது அசலான வாசக […]

கவிதைகள்

திரிசுடர்

01 துயிலெழுந்தது பூமி ஆழி நிறைந்து சூழ்ந்தது சூரியன் பட்டுப்போனதொரு அத்திமரத்தின் கிளையிருந்து சிறகு விரிக்கும் பறவை பகலை எச்சமிடுகிறது. […]

கடிதங்கள்

எழுத்தாளர்களுக்கு மேடைப் பேச்சாற்றல் அவசியமா?

அன்பின் அகரமுதல்வனுக்கு! மருபூமி நூல் வெளியீட்டு விழாவில் உங்களுடைய உரையைக் கேட்டேன். மொழிச்சரளமும் தீவிரமும் கொண்ட உரை.  ஆனால்  உரையைக் […]

கவிதைகள்

அநாதி

01 சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றதாகப் பாடினான் பிரமிள். காற்றின் […]

பொது தலைப்புகள்

போதமும் காணாத போதம் – 15

கரியன் காயப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வந்தது. சைக்கிளை உழக்கிப் பறந்தேன். இயக்கத்தில் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் நான்காவது […]

Loading
Back To Top