ஆகுதி ஒருங்கிணைக்கும் எழுத்தாளர் தெய்வீகனின் “திருவேட்கை” சிறுகதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. பல்வேறு இலக்கிய ஆளுமைகள், வாசகர்கள் […]
Year: 2024
அதே ஒருவர்
01 மண்புழுக்கள் இல்லை தூண்டில் முள்ளில் ஏற்றினேன் என் தசையை எத்தனை மீன்கள் இழுக்கும் இரை நான். 02 எனது […]
போதமும் காணாத போதம் – 16
பிந்திப்புலர்ந்த விடியலுக்கு முன்பாகவே மழை துமித்தது. உறக்கம் கலைந்து லாம்பைத் தீண்டினேன். ஆறு மணியாகியிருந்தது. அதிவேகமாய் வீட்டின் கதவைத் திறந்து […]
காலச்சுவடு அய்யாச்சாமி
சிறந்த எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் நூல்களை வாங்குவதற்கு வாசர்கள் விரும்புகின்றனர். பரிந்துரைகளின் வழியாக மட்டுமே இலக்கியத்தை அடைய எண்ணுவது அசலான வாசக […]
இன்று – கையெழுத்து
நடைபெறும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் இன்று லியோ புக்ஸ் – அரங்கு எண் – F – 62 ல் […]
எழுத்தாளர்களுக்கு மேடைப் பேச்சாற்றல் அவசியமா?
அன்பின் அகரமுதல்வனுக்கு! மருபூமி நூல் வெளியீட்டு விழாவில் உங்களுடைய உரையைக் கேட்டேன். மொழிச்சரளமும் தீவிரமும் கொண்ட உரை. ஆனால் உரையைக் […]
போதமும் காணாத போதம் – 15
கரியன் காயப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வந்தது. சைக்கிளை உழக்கிப் பறந்தேன். இயக்கத்தில் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் நான்காவது […]