கவிதைகள்

ஒளி

01 மலைமுழுதும் சிதறிப் பூத்திருக்கும் ஒளியின் வாசம் அடிவானம் திரும்பியதும் பகலை அந்தி மேய்கிறது. 02 கூழாங்கல் தேனாய் இனிக்கும் […]

பொது தலைப்புகள்

தமிழ் கவிதைகளின் இனிமை – ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அற்புதமான உரை. தமிழ் நவீன கவிதைகள் இனிமைக்குத் திரும்புவதாக முன்வைத்த ஒப்பீடுகள் – உதாரணங்கள் எல்லாமும் […]

பொது தலைப்புகள்

நற்திசை நீர் – உள்ளொழுக்கு

இன்றைக்குள்ள தமிழ் – மலையாள சினிமாக்களை ஒப்பிட்டு நண்பர்களுக்குள் விவாதங்கள் எழுவது வழக்கம். நான் மலையாள சினிமாக்களை விதந்தோதுவதாக நண்பர்கள் […]

கவிதைகள்

ஆதிக்குணம்

01 பூமியில் தனித்துவிடப்பட்ட அலையிடம் கொஞ்ச நேரம் தன்னை ஒப்படைத்து இளைப்பாறியது கடல் உப்பு விளைந்து புதுமொழியை ஈன்றதும் ஒற்றை […]

கவிதைகள்

தினசரி

01 சுவரில் அவ்வளவு பொருத்தமற்றிருக்கும் ஓவியத்தை வரைந்தது காலமா? விதியா? 02 உழுந்து வடையும் மசால் வடையும் குவிக்கப்பட்டிருக்கும் தேனீர் […]

கட்டுரைகள்

அந்தூரத்தாமரை

எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பரொருவர் வினோதமானவர். ஆச்சரியம் அளிக்கக் கூடியவர். நீங்கள் என்ன புத்தகத்தைப் பற்றிச் சொன்னாலும் வாசித்திருப்பார். அல்லது […]

பொது தலைப்புகள்

முதல் சிறுகதை தொகுப்புகள் மீதான உரைகள்

ஆகுதி ஒருங்கிணைத்த முதல் சிறுகதை தொகுப்புகள் மீதான கலந்துரையாடல் நிகழ்வின் உரைகள் வெளியாகியுள்ளன. புத்தம் புது தலைமுறையைச் சேர்ந்த வாசகர் […]

கவிதைகள்

சுடர்

01 மழையை அழைத்து வந்தவர் எவர்? வெம்மையை இப்படித்தான் நனைக்குமா? அறிந்தவர் எவர்? 02 எங்குமில்லாத இருள் எங்குமில்லாத ஒளி […]

கவிதைகள்

அம்மை

01 இதுவொரு சொல்.   அம்மை என்றால் சொல் மட்டுமா?   சொல். 02 இலையுதிரும் பூங்காவில் உறங்குபவனுக்கு கால் […]

Loading
Back To Top