01 மலைமுழுதும் சிதறிப் பூத்திருக்கும் ஒளியின் வாசம் அடிவானம் திரும்பியதும் பகலை அந்தி மேய்கிறது. 02 கூழாங்கல் தேனாய் இனிக்கும் […]
Year: 2024
தமிழ் கவிதைகளின் இனிமை – ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அற்புதமான உரை. தமிழ் நவீன கவிதைகள் இனிமைக்குத் திரும்புவதாக முன்வைத்த ஒப்பீடுகள் – உதாரணங்கள் எல்லாமும் […]
நற்திசை நீர் – உள்ளொழுக்கு
இன்றைக்குள்ள தமிழ் – மலையாள சினிமாக்களை ஒப்பிட்டு நண்பர்களுக்குள் விவாதங்கள் எழுவது வழக்கம். நான் மலையாள சினிமாக்களை விதந்தோதுவதாக நண்பர்கள் […]
நீ என்னும் எழுத்து – ரமேஷ் பிரேதன்
01 எழுத்து சொல் பொருள் இவை ஒவ்வொன்றிலும் உன் ஞாபகங்கள் கிளர்கின்றன இலக்கண விதிகள் என் பேச்சை மட்டுமல்ல வாழ்க்கையையும் […]
ஆதிக்குணம்
01 பூமியில் தனித்துவிடப்பட்ட அலையிடம் கொஞ்ச நேரம் தன்னை ஒப்படைத்து இளைப்பாறியது கடல் உப்பு விளைந்து புதுமொழியை ஈன்றதும் ஒற்றை […]
அந்தூரத்தாமரை
எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பரொருவர் வினோதமானவர். ஆச்சரியம் அளிக்கக் கூடியவர். நீங்கள் என்ன புத்தகத்தைப் பற்றிச் சொன்னாலும் வாசித்திருப்பார். அல்லது […]
முதல் சிறுகதை தொகுப்புகள் மீதான உரைகள்
ஆகுதி ஒருங்கிணைத்த முதல் சிறுகதை தொகுப்புகள் மீதான கலந்துரையாடல் நிகழ்வின் உரைகள் வெளியாகியுள்ளன. புத்தம் புது தலைமுறையைச் சேர்ந்த வாசகர் […]