சிறுகதைகள்

பதி

01 கெளதாரிகளையும் மணிப்புறாக்களையும் கவணால் வேட்டையாடுவான் தம்பி. உந்தச் சின்னச் சீவனுகள கொண்டு பாவத்த தேடாத என்பாள் அம்மா.மணிப்புறா இறைச்சியின் […]

கட்டுரைகள்

இலக்கிய திரள்

திண்டுக்கல் துளிர் நண்பர்கள் – இலக்கிய அமைப்பினரால் வழங்கப்படும் எழுத்தாளர் ஜி.நாகராஜன் படைப்பூக்க விருது எனக்கு அறிவிக்கப்பட்டது. இலக்கியத்தை ஆராதிக்கும் […]

கட்டுரைகள்

போதமும் காணாத போதம் – மடல்கள்

நேசமிகு எழுத்தாளர் அகரமுதல்வனுக்கு! வணக்கம்!  “போதமும் காணாத போதம்”தொடரின் அறிவிப்பை வாசித்தேன். என்னால் வாழ்த்துகள் என்கிற சொல்லை மட்டும் சொல்லிக் […]

கட்டுரைகள்

போதமும் காணாத போதம் – அறிவிப்பு

மெய்த்தலம்  மூண்டெழுகிறது நெருப்பு முடுகி முடுகி எரிகின்றது ஒருபொறிதான் உள்விழுந்தது உலகே பற்றி எரிவதென ஓங்கி எரிகின்றது கீழிருந்து மேலெழுகிற […]

கட்டுரைகள்

வாழ்த்துக்கள் ஆசானே!

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு விஷ்ணுபுரம் -2023 விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்துள் கட்டித்து நின்ற நவீனத்துவத்தின் இறுக்கத்தை அழகாக […]

கட்டுரைகள்

எழுத்தாளர் ஜி.நாகராஜன் படைப்பூக்க விருது -2023

திண்டுக்கல் துளிர் நண்பர்கள் அமைப்பின்  எழுத்தாளர்: ஜி.நாகராஜன் படைப்பூக்க விருது -2023 விருதினைப் பெறுகிறேன்.  ஒரு படைப்பாளிக்கு  இதுபோன்ற நிகழ்வுகள் […]

கட்டுரைகள்

சொல்லக விளக்கது சோதியுள்ளது

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் படைப்புலக கருத்தரங்கு நிறைவு பெற்றிருக்கிறது. ஆகுதியின் பெருமை நிரையில் இந்நிகழ்வும் இடம் பிடித்திருக்கிறது. நாள்முழுதும் வாசகர்களாலும், […]

கட்டுரைகள்

எம்.கோபாலகிருஷ்ணன் நிகழ்வு மடல்கள்

அன்புள்ள ஆசிரியர்க்கு! கருத்தரங்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். என் உடல்நிலை சரியின்மையால் நான் 4 மணி அளவில் வீடு […]

Loading
Back To Top