01 இன்றெனக்குள் பேரிரைச்சலுடன் மீண்டெழும் நெருப்பை யாரிடமும் பகிர்ந்து கொள்ளத் தயாரில்லை. என் சிதையொளியில் […]
பொழுதின் கிளை
01 இடையிடையே அதிர்ந்த வெறுமையின் தந்தியும் அறுந்துவிட்டது. திரிச்சுடராய் எரியும் கண்ணீரும் அணைந்தால் ஒன்றுமற்ற […]
சிறந்த அவதானம்
ஓகஸ்ட் மாத சொல்வனம் இலக்கிய இணைய இதழில் எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்கள் “மாபெரும் தாய்” நூல் குறித்த ஒரு […]
ஸ்ருதியின் இலக்கிய ஊழியம்
தமிழர்கள் இலக்கியத்தினால் அடையும் பெருமைக்கு எல்லையில்லை. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் என நீண்டதொரு நிரை. தொல்காப்பிய […]
சந்தக விருந்து
லோகமாதேவியின் கட்டுரைகளையும் கடிதங்களையும் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வாசித்திருக்கிறேன். இவ்வளவு உற்சாகமாக எழுதிக்கொண்டிருப்பவர் இலக்கிய வாசிப்பை மட்டுமே தனது வேலையாகக் […]
ஹலோ! ஒரு கதை வேண்டும்
நேற்றைக்கு தம்பியொருவர் அழைத்து “அண்ணே ஒரு சிற்றிதழ் நடத்தலாமென்று முடிவு செய்திருக்கிறேன். அதற்கு நீங்கள் கதை தரவேண்டும்” என்று அன்புக் […]
தூரன் விருது – நாதம் எழுக!
தமிழ் விக்கி – பெரியசாமி தூரன் விருது – 2023 விழாவில் நாதஸ்வர தவில் இசை நிகழ்வு நடைபெறவிருப்பது மகிழ்ச்சிக்குரியது. […]
சில மகரந்தம்
கிளை அசைக்கும் பறவை சிறகை உதிர்க்க காற்றின் ரூபம் மலர்கிறது. *** கண்ணீர் ததும்பும் பாடலோடு நடைமேடை அந்தகன். நகரத்தின் […]
நீங்கள் எத்தனை மணிநேரம் வாசிக்கிறீர்கள்?
இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்த மின்னஞ்சல் – கடிதமொன்றில் ” நீங்கள் எத்தன மணிநேரம் வாசிக்கிறீர்கள்” என்ற கேள்வியே மீண்டும் […]
மிச்சிகன் மூர்த்தி
அன்பு நண்பர் மூர்த்தி அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிகிறார். இலக்கியத்தை ஆராதித்து நெக்குருகும் தமிழ் வாசகர்களில் […]