பொது தலைப்புகள்

ஃப்ரன்ஸ் காஃப்காவும் எஸ்.ராவும்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் “ஃப்ரன்ஸ் காஃப்கா: வாழ்வும் எழுத்தும்” என்ற தலைப்பில் ஆற்றிய மிகச் சிறந்த உரை. ஏற்கனவே அவரின் […]

கவிதைகள்

இரை

01 வெறித்திருக்கும் பகலில் வெளிச்சம் பிளந்து வீழ்கிறது மழை ஒரே தாவலில் குருவியைக் கவ்வுகிறது குட்டிப் பூனை. சிறுநீர் பிரிய […]

கவிதைகள்

காலம்

01 பழங்கால இடுகாட்டின் நெருக்குவாரத்தின் குழியொன்றில் வால்சுருட்டி உறங்கியிருக்கிறது நெடும்பகல் நாய். நேற்றைக்கு மூடப்பட்ட ஆறடி மேட்டில் அமர்ந்திருந்து அலகால் […]

கடிதங்கள்

பக்தி இலக்கியம்

அன்புமிக்க அகரமுதல்வன் அண்ணே! ஒரு நவீன இலக்கிய வாசகர் பக்தி இலக்கியத்தை கவிதையாக, மொழி அழகியலயாக, தத்துவமாக, பக்தியாக என […]

கவிதைகள்

குரவை

01 என் கானகத்தில் புராதன விலங்கொன்றை கண்டேன் மலையடிவாரத்து வெட்சியின் அடர்வுக்குள் பதுங்கி மறைந்திருந்தது கணத்தில் மனம் களித்து நெருப்பாலும் […]

கவிதைகள்

நுரைக்குமிழ்

01 காற்றின் உள்ளங்கையில் அதிர்ந்து கரைந்த நுரைக்குமிழ் எந்தக் குழந்தை ஊதியது? எங்கிருந்து பறந்து வந்தது? அழுகையில் ஊடுருவி நிற்கும் […]

கவிதைகள்

மலரடி

01 திசை மீறி கிளை விரிக்கும் மரத்தின் நிழல் ஊறி மலர்கிறது நிலம். 02 குருதியே! நின் மலரடி தொழுகிறேன் […]

Loading
Back To Top