கவிதைகள்

தலைகள்

01 நெஞ்சில் ஒளிரும் சுடரே நிழலாய் விழுந்திருப்பது நான்தான் தயவுசெய்து கொஞ்சம் அணைந்து விடு நெடிதுயர்ந்து வளரும் செல்லமே இரக்கமின்றி தலைகள் […]

கவிதைகள்

வரவர

01 எங்கு உதிர்ந்தேன் நினைவில் இல்லை சதா காலடிகளுக்குள் நசிபடும் சருகுகளைப் போலவல்ல இதழ்கள் என்னில் உதிர்பவை மண்ணிலும் மலர்பவை. […]

கவிதைகள்

உண்டு

எனக்கென பாஷை உண்டு எனக்கென பாடல் உண்டு எனக்கென ராகம் உண்டு எனக்கென உண்டு பிரபஞ்சம் காணாதவொரு கானக மலர் […]

கவிதைகள்

வீச்சம்

இரவெனும் குகையைக் குடைந்து பறக்கிறது வெளவால் கண்களில் மோதித் திரும்புகிறது பழங்காலத்து வாடை.

கவிதைகள்

அரவக்கடல்

படகின் மீது தனித்துறங்கும் இக்கணம் விழித்ததும் கண்டேன் ஈரக்காற்றில் ஊர்ந்து வந்து கடந்து போகிறது அரவக்கடல்  

கவிதைகள்

நிலம் பறவை தும்பி

விதை மலரும்  நாளொன்றிற்காக  கனல் தணித்து  விரிந்திருந்தது  நிலம்    மழை பொழியும்  பொழுதொன்றிற்காக  சிறகுலர்த்தி  கிளையமர்ந்திருந்தது  பறவை    […]

கவிதைகள்

மதுரக் கருப்பை

01 நந்தியாவட்டை பூக்கள் உதிர்ந்து கிடக்கும் பாழடைந்த முகப்பு உத்தரத்தில் பாரம் தாளாது தொங்கும் மதுரக் கருப்பையிலிருந்து சொட்டுகிறது ஜன்னல்கள் […]

கவிதைகள்

வந்தமர்க

01 நெஞ்சில் அரக்கிருள் ஓய்ந்த கணந்தொறும் உன் நினைவு கிழித்திறங்குகிறது பாழின் சங்கீதம் படைக் கலங்களுடன் சிலிர்த்து இறங்குகிறது எனதுயிரின் […]

கவிதைகள்

சிறுபொழுது

முதுநிழல் விழுந்த முற்றத்தில் மரமில்லை பகல் வெறித்து நிற்க சித்தம் உதிர்ந்து அலையும் சிறுபொழுது அமர கிளையற்ற பறவை.   […]

Loading
Back To Top